தஞ்சாவூர் மாவட்டத்தில் 7ம் தேதி 108 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி
தஞ்சாவூர் மாவட்டத்தில் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் இறந்துள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
தஞ்சாவூர் மாவட்டத்தில் 7ம் தேதி மட்டும் புதிதாக 108 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 20,597 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 103 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 19,498 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்துள்ளார். இதுவரை 276 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 823 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்