ராமநாதபுரம் மாவட்டத்தில் 8ம் தேதி 10 பேருக்கு கொரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-04-08 18:00 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் 8ம் தேதி மட்டும் புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 6,665 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 4 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 6,409 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 138 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 118 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News