நாகப்பட்டினம் மாவட்டத்தில் 16ம் தேதி 130 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 2 பேர் பலியாகினர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-16 22:30 GMT

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 16ம் தேதி மட்டும் புதிதாக 130 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 10.847 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 92 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 9.502 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 2 பேர் இறப்பு , இதுவரை 156 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1189 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News