தூத்துக்குடி மாவட்டத்தில் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு

Update: 2020-12-21 04:42 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் 279 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் தினசரி கொரோனாவினால் புதிதாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி மொத்தம் 279 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 15 ஆயிரத்து 953 பேர் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News