/* */

குரங்கு அம்மையை பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது உலக சுகாதார நிறுவனம்

உலக சுகாதார நிறுவனம் குரங்கு அம்மை நோயை பொது சுகாதார அவசரநிலையாக ஜூலை 23 சனிக்கிழமை அறிவித்தது.

HIGHLIGHTS

குரங்கு அம்மையை பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது உலக சுகாதார நிறுவனம்
X

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், "உலகளாவிய குரங்கு அம்மை நோய் பரவல் சர்வதேச கவலையின் பொது சுகாதார அவசரநிலையை பிரதிபலிக்கிறது."

சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகளின் கீழ் ஒரு அவசரக் குழுவைக் கூட்டி ஒரு மாதத்திற்குப் பிறகு, பல நாடுகளில் குரங்கு அம்மை சர்வதேச அளவில் பரவுவதை தொடர்ந்து பொது சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது.

மேலும் இப்போது 16,000க்கும் மேற்பட்ட தொற்று 75 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஐந்து இறப்புகள் பதிவாகி உள்ளது என்று டெட்ரோஸ் தெரிவித்தார்

Updated On: 24 July 2022 11:53 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  2. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  3. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  4. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  9. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  10. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...