/* */

அமைதிக்கான நோபல் பரிசு: பத்திரிகையாளர்கள் இருவருக்கு பகிர்ந்தளிப்பு

இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, மரியா ரெஸ்ஸா, டிமிட்ரி முராட்டா ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அமைதிக்கான நோபல் பரிசு: பத்திரிகையாளர்கள் இருவருக்கு பகிர்ந்தளிப்பு
X

Courtesy: Twitter/ The Nobel Prize

நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசு விவரங்கள், கடந்த 4ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை, மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியல் துறைக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, நேற்று இலக்கியத்துக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அனைவரும் எதிர்ப்பார்த்த, நடப்பு ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பத்திரிகையாளர்களான பிலிபைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண்மணி மரியா ரெஸ்ஸா மற்றும், ரஷ்யாவை சேர்ந்த டிமிட்ரி முராட்டா ஆகிய இருவருக்கும், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க இருவரும் எடுத்த முயற்சிக்காக, இவ்விருது பகிர்ந்தளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 8 Oct 2021 2:39 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  2. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  3. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  4. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  7. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  8. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  10. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்