/* */

இத்தாலியில் முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்வோர் கைது

இத்தாலியில் முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்வோர் கைது
X

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இத்தாலி உள்ளது. இங்கு முகக்கவசம் இன்றி வெளியில் செல்வோர் கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டும் உள்ளது.

இத்தாலியில் முகமூடி அணியாமல் மெட்ரோவில் பயணித்த இரண்டு இலங்கையர்களை கைது செய்ய அந்நாட்டு காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தனர்.எனினும் குறித்த இலங்கையர்கள் கூர்மையான ஆயுதங்களால் காவல்துறை அதிகாரிகளை மிரட்டியுள்ளனர்.

இருப்பினும், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கூர்மையான ஆயுதத்தால் அச்சுறுத்தியது, தாக்குதல் நடத்தியமை மற்றும் எடுத்துச் சென்றதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Updated On: 4 April 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  2. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. இந்தியா
    கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வை கடுமையாக சாடிய ஐசிஎம்ஆர்! ...
  7. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
  8. காஞ்சிபுரம்
    அரசு விதிகளை மீறும் கனரக லாரி: இரவில் கண்காணிக்க தவறும் அலுவலர்கள்
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை: ஆட்சியர் ஆலோசனை
  10. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்