/* */

ஈஸ்டர் - க்கு பிறகு இத்தாலிய அரசாங்கம் என்ன செய்யப்போகிறது ?

ஈஸ்டர் - க்கு பிறகு இத்தாலிய அரசாங்கம் என்ன செய்யப்போகிறது ?
X

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்புக் காரணங்களுக்காக விதிக்கப்பட்டிருக்கும் புதிய கட்டுப்பாடுகளுக்கான அவசர ஆணை ஏப்ரல் 6 ம் தேதி முடிவடையும். ஏப்ரல் 7 முதல் புதிய ஆணை நடைமுறைக்கு வரக்கூடிய அறிவிப்பில், இந்த மாத தொடக்கத்தில் வைக்கப்பட்டுள்ள கடுமையான நடவடிக்கைகள் மாறுமா என்பது எதிர்பார்பாக உள்ளது.

இத்தாலியின் அனைத்து பகுதிகளும் தற்போது சிவப்பு அல்லது ஆரஞ்சுபிரதேசங்களாகவும், உயர் கட்டுப்பாடுகளைக் கொண்டதாகவும் உள்ளது. இந்த நிலை ஈஸ்டர் கொண்டாட்ட காலங்களான ஏப்ரல் 3 முதல் 5 ஆம் தேதி வரை மேலும் இறுக்கமாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இத்தாலியின் தேசிய சுகாதார நிறுவனம் மற்றும் சுகாதார அமைச்சகம் இன்று வெளியிடவுள்ள சமீபத்திய வாராந்திர நிலைமை அறிக்கைத் தரவின் அடிப்படையில், நாட்டின் எந்தப் பகுதிகள் எந்த மண்டலங்களுக்குள் வரும் என்பதை அரசாங்கத்தால் ஒரு திட்டத்தை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Updated On: 26 March 2021 1:40 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  3. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  4. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  5. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  6. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  7. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  8. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  9. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  10. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு