/* */

அபுதாபியில் ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல்: 2 இந்தியர்கள் பலி

அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், இரு இந்தியர்கள் உயிரிழந்தனர்; பலர் படுகாயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

அபுதாபியில் ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல்:  2 இந்தியர்கள் பலி
X

ட்ரோன் தாக்குதலில் எண்ணெய் எரிபொருள் டேங்கர்கள் எரிந்து கடும் புகை வெளியேறியது. 

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில், விமான நிலையத்தில் புதிய கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில், திடீரென ட்ரோன் மூலம், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதில், ஏடிஎன்ஓசி எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான 3 எரிபொருள் டேங்கர் வெடித்து சிதறின.

இந்த கொடூர தாக்குதலில் 2 இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என, இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்த நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. மேலும், 6 பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஈரான் ஆதரவு பெற்ற, ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இந்த தாக்குதலை, உலக நாடுகள் வன்மையாக கண்டித்துள்ளன.

Updated On: 17 Jan 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...