/* */

கொரோனா தடுப்பூசி பிரபல கம்பெனிக்கு முக்கியத்துவம் !

கொரோனா தடுப்பூசி பிரபல கம்பெனிக்கு முக்கியத்துவம் !
X

ஜான்சன் அண்ட் ஜோன்சன் மற்றும் அஸ்ட்ராஸெனெக்கா ஆகிய தடுப்பூசி தயாரிக்கும் நிறுவங்கள் ஒரே மருந்தாலையில் தமது இரு தடுப்பு மருந்துகளை தயாரித்து வந்தனர், இருப்பினும் தொழிலார்கள் இரண்டு தடுப்பு மருந்து தயாரிக்கும் மூலப்பொருள்களை கலந்ததால் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தயாரித்த 15 மில்லியன் தடுப்பு மருந்துகளை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் தெரிவிக்கையில் தமது நிறுவனம் (Emergent BIOSolutions) ஆலையின் கட்டுப்பாட்டை எடுத்துள்ளதாகவும் தாம் அரசுடன் ஒப்பந்தம் செய்தது போல் மே மாதத்துக்கு முன்னர் 100 மில்லியன் தடுப்பு மருந்துகளை வழங்கும் என்றும் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது

இதேவேளை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 4 மில்லின் அஸ்ட்ராஸெனெக்கா தடுப்பு மருந்துகளை கடனாக கனடா மற்றும் மெக்ஸிகோவுக்கு வழங்கி உள்ளது.

அமெரிக்காவில் அஸ்ட்ராஸெனெக்காவுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை, இருப்பினும் அனுமதி வழங்கப்பட்டாலும் அந்த மருந்து அமெரிக்காவுக்கு தேவைப்படாமல் போகலாம் என்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பட்டு நிறுவன மருத்துவர் ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்.


Updated On: 5 April 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  2. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  3. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  4. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  5. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  6. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  9. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...