/* */

ரஷியாவில் தொடர்ந்து 3-ஆவது நாளாக கொரோனா அதிகரிப்பு : பலி எண்ணிக்கை கூடியது

ரஷியாவில் தொடர்ந்து 3-ஆவது நாளாக தினசரி கொரோனா பலி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

HIGHLIGHTS

ரஷியாவில் தொடர்ந்து 3-ஆவது நாளாக கொரோனா அதிகரிப்பு : பலி எண்ணிக்கை கூடியது
X

கோப்பு படம் 

ரஷியாவில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி பலி எண்ணிக்கை அதிகரித்த நிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 936 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இது, நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கொரோனா பலி எண்ணிக்கையாகும். இத்துடன், 2,14,485 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுதவிர, மேலும் 27,246 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,717,356-ஆக உயர்ந்துள்ளது என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 9 Oct 2021 5:22 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!