/* */

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா 3வது அலை தொடங்கியது!

கொரோனா 2வதுஅலை உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கொரோனா 3வது அலை தொடங்கியுள்ளது.

HIGHLIGHTS

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா 3வது அலை தொடங்கியது!
X

இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆப்பிரிக்க கண்டத்தில் இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 1 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

தென் ஆப்பிரி8க்கா, மொராக்கோ, துனிசியா, எத்தியோபியா, எகிப்து ஆகிய நாடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆப்பிரிக்காவில் இதுவரை 1.7 சதவீத மக்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் தென் ஆப்பிரிக்காவில் கொரோனா 3வது அலை தொடங்கியுள்ளது.

இதன் தாக்கமாக கடந்த 24 மணி நேரத்தில் 9,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தற்போதைய நிலைமை கவலையளிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

Updated On: 12 Jun 2021 6:48 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...