/* */

பங்களாதேஷில் 15 பேர் பலி - 400 பேர் மாயம்

பங்களாதேஷில் அகதிகள் முகாம் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

HIGHLIGHTS

பங்களாதேஷில் ரோஹிங்கியா அகதிகள் முகாம் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் சுமார் 400 பேர் காணாமல் போயுள்ளதாக யு.என் அகதிகள் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

இது மிகப்பெரிய பேரழிவு தரும் செய்தி என்று யு.என்.எச்.சி.ஆரின் ஜோகன்னஸ் வான் டெர் கிளாவ் கூறினார்,இன்னும் 400 பேர் கணக்கிடப்படவில்லை, ஒருவேளை இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம், என்று அவர் கூறினார்.

மேலும் யு.என்.எச்.சி.ஆரில் 560 பேர் காயமடைந்ததாகவும் 45,000 பேர் இடம்பெயர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது

Updated On: 24 March 2021 8:23 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  2. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  3. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  4. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  9. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  10. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!