/* */

மருத்துவமனைகள் மீது தாக்குதல் ரஷ்யாவின் மிருகத்தனம் - உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி

உக்ரைன் மக்கள் மீது ரஷ்யா போரிட்டு வருவது இனப்படுகொலை, மிருகத்தனமான செயல் -உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி குற்றச்சாட்டு.

HIGHLIGHTS

மருத்துவமனைகள் மீது தாக்குதல் ரஷ்யாவின் மிருகத்தனம் - உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி
X

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி

உக்ரைனில் குடியிருப்பு பகுதிகளை ரஷ்ய படைகள் தாக்கியது மிருகத்தனமான செயல். இனப்படுகொலை என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியதாவது , உக்ரைன் மக்கள் மீது ரஷ்யா போரிட்டு வருவது இனப்படுகொலை. உக்ரைனில் குடியிருப்பு பகுதிகளை ரஷ்ய படைகள் தாக்கியது மிருகத்தனமான செயல். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என ரஷ்யா கூறியிருப்பது அப்பட்டமான பொய், மின்நிலையங்கள், மருத்துவமனைகள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்க்கான வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

Updated On: 27 Feb 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு
  2. நாமக்கல்
    வீடு ஒதுக்கீடு பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா வங்கிக் கடன்:...
  3. போளூர்
    நான்கு வழிச்சாலை திட்டங்கள் கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் ஆய்வுக் கூட்டம்
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு மீண்டும் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள்:...
  8. நாமக்கல்
    விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து மானியத்திட்டங்கள் பெற அழைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  10. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...