/* */

நடுக்கடலில் மூழ்கிய படகு! 39 பேர் உயிரிழப்பு

நடுக்கடலில் மூழ்கிய  படகு! 39 பேர் உயிரிழப்பு
X

மத்திய தரைக்கடல் பகுதியை கடந்து இத்தாலியில் உள்ள லப்துசா தீவுக்கு படகுகள் மூலம் ஏராளமான அகதிகள் சென்றுள்ளனர்.அவர்கள் சென்ற படகுகள் துறைமுக நகரமான ஸ்ஃபேக்ஸ் அருகே திடீரென கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

துனிசியாவில் அகதிகளை ஏற்றி வந்த 2 படகுகள் எதிர்பாராத விதமாக நடுக்கடலில் மூழ்கியதில் 39பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த துனிசியா பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் மீட்பு படகில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடலில் தத்தளித்த 165 அகதிகளை பத்திரமாக மீட்டனர்.மாயமானவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Updated On: 11 March 2021 6:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  3. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால்...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  6. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  7. தொழில்நுட்பம்
    ஐக்யூ Z9x 5G: இளைஞர் மனம் கவர்ந்த புதிய ஸ்மார்ட்போன்
  8. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  9. வீடியோ
    🔴 LIVE : தளபதி விஜய், தனுஷ், கமல் மீது விசாரணை வேண்டும் வீரலட்சுமி...
  10. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!