/* */

வேலையில் இருந்து நிறுத்தப்பட்டால் ரூ. 25 லட்சம்

வேலையில் இருந்து நிறுத்தப்பட்டால் ரூ. 25 லட்சம்
X

தனியார் நிறுவன ஊழியர்கள் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டால் ரூ 25 இலட்சம் வழங்க வேண்டுமென இலங்கை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கையில் தனியார் நிறுவன ஊழியர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் திடீரென வேலையில் இருந்து நிறுத்தப்பட்டால் ரூ.25 இலட்சம் ரூபாய் நஷ்டஈட்டை ஊழியர்களுக்கு செலுத்த வேண்டும் என்கிற புதிய சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை இலங்கை தொழில் துறை அதிகாரி நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தி கடந்த 19ம்தேதி வெளியிட்டுள்ளார்.கொரோனா தொற்று நெருக்கடிக்கு மத்தியில் நிறுவனங்கள் ஊழியர்கள் பலரை திடீரென நிறுத்தப்பட்டனர். இந்த நிலைமையை கவனத்தில் கொண்ட இலங்கை தொழில் துறை மேற்படி 25 இலட்சம் ரூபாய் ஈடு என்கிற புதுசட்டத்தை அறிவித்துள்ளது.

Updated On: 1 March 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்