/* */

ரங்கூன் துப்பாக்கிசூடு- இந்திய தூதரகம் கவலை

ரங்கூன் துப்பாக்கிசூடு- இந்திய தூதரகம் கவலை
X

ரங்கூன் மற்றும் மியான்மரில் நடைபெற்ற துப்பாக்கிசூடு குறித்து இந்திய தூதரகம் தனது கவலையை வெளியிட்டுள்ளது .

ரங்கூன் மற்றும் மியான்மரின் பிற நகரங்களில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், இந்திய தூதரகம் கவலையடைந்துள்ளது. மேலும் அமைதி வழியில் பேச்சு வார்த்தை மூலம் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கேட்டுக் கொண்டனர்.

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அமைதிவழியில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளை தீர்க்குமாறு அனைவரையும் நாங்கள் வலியுறுத்துவோம் என்று மியான்மரிலுள்ள இந்திய தூதரகம் ட்வீட் செய்து உள்ளது.

Updated On: 1 March 2021 8:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  2. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  3. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  4. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  5. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  6. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  7. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  8. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  10. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு