தடுப்பூசி வழங்கிய இந்தியா- இலங்கை அதிபர் நன்றி
By - A.GunaSingh,Sub-Editor |28 Jan 2021 2:38 PM IST
இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச இந்திய மக்களுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து பூடான், மாலத்தீவு, பங்களாதேஷ், நேபாளம், மியான்மர் ஆகிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பப்பட்டுள்ளது. அந்தவகையில் இலங்கைக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்ட இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச இந்திய மக்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu