/* */

ஏப்ரல் வரை முகக்கவசம் அவசியம்- ஜோபைடன்

ஏப்ரல் வரை முகக்கவசம் அவசியம்- ஜோபைடன்
X

அமெரிக்கர்கள் அனைவரும் அடுத்த நூறு நாட்களுக்கு முகக்கவசம் அணிய வேண்டும் என அந்நாட்டின் புதிய ஜனாதிபதியான ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஜோபைடன் மேலும் தெரிவிக்கையில், வரும் ஏப்ரல் மாதம் வரை முகக் கவசம் அணிவதனால் சுமார் 50 ஆயிரம் உயிர்களை காக்க முடியும் என்றும் இரண்டாம் உலகப் போரை விட அதிகமான மனித உயிர்கள் கொரோனாத் தொற்றினால் பறிபோனதாகவும் தெரிவித்திருந்தார். முன்னதாக கொரோனா பரவலைத் தடுப்பதற்கு மக்கள் பாதுகாப்புடன் முகக்கவசம் அணியும்படியும் அவர் தமது தேர்தல் பிரசாரத்தின் போதே வலியுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 22 Jan 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  5. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  7. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  8. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!