/* */

கொரோனா எதிராெலி கனடாவில் ஊரடங்கு அமல்

கொரோனா எதிராெலி கனடாவில் ஊரடங்கு அமல்
X

கனடாவில் முதல் தடவையாக மாகாண அளவில் கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசின் 2 ம் கட்ட அலை பரவி வருகிறது. இது கனடா நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது. இதில் கடந்த ஜனவரி ஒன்று முதல் ஏழாம் தேதி வரை சராசரியாக நாளுக்கு இரண்டாயிரத்து 500 கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் இந்த மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். இந்நிலையில், கனடாவில் உள்ளூர் நேரப்படி இரவு எட்டு மணிமுதல் அதிகாலை ஐந்து மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு ஆறாயிரம் டாலர் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 11 Jan 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர் நேரு
  2. நாமக்கல்
    சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பணியை தடுத்து நிறுத்த கோரிக்கை
  3. கோவை மாநகர்
    கோவை அருகே காட்டு யானை விரட்டியதில் காவலாளி உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்பத்து சுமைதாங்கியே அப்பா, உங்களை வணங்குகிறேன்..!
  5. லைஃப்ஸ்டைல்
    குறும்புகள் செய்யும் என் செல்ல மகளுக்கு அன்பான பிறந்த நாள்...
  6. லைஃப்ஸ்டைல்
    என் உடன்பிறந்த அன்பு சகோதரிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  7. சினிமா
    பாட்ட சுட்டுட்டாய்ங்கய்யா..! எகிறிய இளையராஜா..! நடந்தது என்ன? முழுசா...
  8. ஈரோடு
    நம்பியூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோட்டாட்சியர் ஆய்வு
  9. நாமக்கல்
    மோகனூர் ரயில்வே பாலத்தின் அடியில் குளம்போல் தண்ணீர் தேங்குவதால்...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் இனி தினசரி குடிநீர் வினியோகம்: மாநகராட்சி அறிவிப்பு