பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு

பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு
X

பாகிஸ்தானின் காபூலில் இன்று காலை குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாகிஸ்தானின் காபூலின் கோலோலா போஷ்டா பகுதியில் இன்று காலை காந்தம் இணைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் (ஐ.இ.டி) குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.காபூலின் பிடி 4 இல் உள்ள கோலோலா போஷ்டா பகுதியில் ஒரு பாதுகாப்பு படைகளின் வாகனத்தை குறிவைத்து ஒரு காந்த ஐஇடி குண்டு வெடிப்பு ஏற்பட்டது என்று தெரிவித்த போலீசார் சனிக்கிழமை காபூலில் நான்கு வெடிப்புகள் ஏற்பட்டதில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது, இரண்டு பாதுகாப்பு படையினர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர்

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?