/* */

தென்மேற்கு பருவமழை தொடங்கியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

HIGHLIGHTS

தென்மேற்கு பருவமழை தொடங்கியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
X

தென்மேற்கு பருவமழை தென் வங்காள விரிகுடா, நிக்கோபார் தீவுகள், முழு தெற்கு அந்தமான் கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடலின் சில பகுதிகளில் மே 21 தொடங்கியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பருவமழை சாதாரணமாக தொடங்கும் நாளுக்கு ஒரு நாள் முன்னதாக மே 31 அன்று கேரளாவில் தொடங்கும் என்று கடந்த வாரம் கூறியிருந்தது. இது நான்கு மாத மழைக்காலத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது.

இந்த ஆண்டு பருவமழை சாதாரணமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்துள்ளது

Updated On: 21 May 2021 4:48 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  2. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  5. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  7. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  8. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி