டெய்லியும் குடிங்க லெமன் ஜூஸ்

எலுமிச்சை பழச்சாறானது நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளும் தாய் போன்றது.
கிட்னியில் உருவாகும் கற்கள் ஆக்சலேட் கற்கள். எலுமிச்சைச் சாறு அதில் உள்ள சிட்ரிக் ஆசிட் இந்த கற்களை கரைத்து குறைக்கும்.
வாய்த் துர்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது.
எலுமிச்சை சாறு உணவுகளில் உள்ள இரும்புச் சத்தை நன்றாக உடல் உறிஞ்சிக் கொள்வதற்கு உதவிகரமாக இருக்கும்.
எலுமிச்சை தோலில் உள்ள ப்யோபிளேன் என்ற சத்துக்கு நீரிலும், காற்றிலும் ஏற்படும் கதிரியிக்க அபாயத்தைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது.
உடலில் யூரிக் அமிலம் அதிகமானால் கணுக்கால் வீக்கம், கால் வலி, பெரு விரல்கள் வலி உள்ளிட்டவை ஏற்படும்.யூரிக் அமிலம் சேர்வதையும் தடுக்கும்
எலுமிச்சையின் சாறை அருந்துவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம் உள்ளன.
உண்ணாவிரம் இருந்து முடிப்போர் மீண்டும் உண்ணும்போது எலுமிச்சை பழச்சாறு அருந்திவிட்டு உணவு சாப்பிடுவது சிறப்பாகும்.
எலுமிச்சை அஜீரணப் பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுக்கும்.