எல்லோர் மனதிலும் இருக்கும் விஷயங்கள் இப்போதுதான் வெளிவரத் தொடங்கியுள்ளன. இது எதிர்பார்த்ததுதான் என்றாலும், சட்டப் புத்தகத்தைக் கரைத்து குடித்துவிட்டுப் பேசுவதாகச் சிலர் சொல்லும் கருத்து சற்று ஓவராகத் தெரிகிறது. நடிகை கஸ்தூரி அப்படி ஒரு செயலை செய்தார்.