இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது இருவரா? செம ட்விஸ்ட்...

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் அந்த போட்டியாளர் யார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
அசீம் மற்றும் ஜனனி இந்த வாரம் பக்கா சேஃப் ஜோனில் உள்ளனர். அத்தோடு மற்ற 3 போட்டியாளர்களின் நிலை தான் ரொம்பவே கவலைக்கிடமாக உள்ளது.
இந்த வாரம் அந்த கடைசி 3 பேராக மாட்டப் போவது ராபர்ட் , ஆயிஷா மற்றும் நம்ம சைலன்ட் பார்ட்டி நிவாஷினி தான்
நிவாஷினி மற்றும் ஆயிஷா கடைசியாக திக் திக் நிமிடங்களை சந்திக்க உள்ளனர்.
குயின்சி ,ராபர்ட் தொடர்ந்து மக்களிடம் குறைந்து வாக்குகளை பெற்று வீட்டில் இருந்து வெளியேறுகிறார் நிவாஷினி மற்றும்ஆயிஷா என தகவல் வெளியாகியுள்ளது.