அதாவது சீரியல் படப்பிடிப்பின் போது ஆயிஷா தூங்கி கொண்டிருந்தால், தன்னை எழுப்ப வரும் உதவி இயக்குனர்களை அடித்து விடுவாராம். அதுமட்டுமின்றி கால்களால் உதைப்பாரம். இதனால் தான் பல துணை இயக்குனர்கள் அவரை தூக்கத்தில் இருந்து எழுப்ப பயப்படுகிறார்கள் என திமிராக கூறியுள்ளார்.