மின் சேவை குறைகளை தீர்க்க பயனீட்டாளர் கூட்டம்

மின் சேவை குறைகளை தீர்க்க பயனீட்டாளர் கூட்டம்
X
பயனீட்டாளர்கள் மின் சேவை கோரிக்கைகளை மனுவாக வழங்கி, உடனடி தீர்வுகளைப் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

ஈரோடு மின் பகிர்மான வட்டம் சார்பாக, மாதாந்திர மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் நாளை காலை 11:00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம், மேற்பார்வை பொறியாளர் கலைசெல்வி தலைமையில், பெருந்துறை கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் (கருமாண்டிசெல்லிபாளையம், செனடோரியம், பெருந்துறை) நடைபெற உள்ளது.

பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூர், கொடுமணல், சென்னிமலை, கவுண்டச்சிபாளையம், விஜயமங்கலம், பிடாரியூர், புதுப்பாளையம் மற்றும் நல்லாம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த மின் பயனீட்டாளர்கள் கலந்து கொண்டு தங்களது மின் சேவை குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக வழங்கி, உடனடி தீர்வுகளைப் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
Similar Posts
பண்ணாரி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் புஷ்ப ரத ஊர்வலம்
சேலத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
வீணாகும் விலைமதிப்பில்லா குடிநீர்
பட்டியல் இன மக்களுக்கு 13 கோடி ரூபாயின் நலத்திட்ட உதவிகள்
தமிழ் புத்தாண்டு புதுநாளில் வெங்கரை அம்மன் சித்திரை கட்டளை  திருவிழா
குப்பை மேடு எரிந்து  தீ விபத்து
மீண்டும் மாயமான 17 வயது மாணவி
மின் சேவை குறைகளை தீர்க்க பயனீட்டாளர் கூட்டம்
சமையல் எரிவாயு உயர்வினால் தா,வெ,க கண்டனம்
சேலத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
சமூக ஒற்றுமையை உறுதி செய்யும் தமிழகம்
போலீசாரிடம் ரகளை , வி.சி., முன்னாள் நகர செயலர் உட்பட நால்வர் கைது
22 வயது கூலித்தொழிலாளிக்கு குண்டர் சட்டம்