மாட்டு சந்தையில் 90% கால்நடைகள் விற்பனை

X
By - Nandhinis Sub-Editor |11 April 2025 4:00 PM IST
மாட்டு சந்தையில் 90% கால்நடைகள் விற்பனையில் 50க்கும் மேற்பட்ட கலப்பின மாடுகள் அதிக விற்பனை செய்யப்பட்டது என தெரிவித்தனர்
ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று வெகு உற்சாகமாக நடந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், நாடுகளின் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மாடுகளை வாங்க வந்து சந்தையில் கலந்துகொண்டனர்.
சந்தையில், 6,000 முதல் 23,000 ரூபாய் மதிப்பில் 50 கன்றுகள், 23,000 முதல் 65,000 ரூபாய் மதிப்பில் 250 எருமைகள், 22,000 முதல் 75,000 ரூபாய் மதிப்பில் 250 பசு மாடுகள், மற்றும் 65,000 ரூபாய்க்கு மேலான விலையில் 50க்கும் மேற்பட்ட கலப்பின மாடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. இந்த சந்தையில், சுமார் 90% கால்நடைகள் விற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu