ஈரோட்டில் உருவான தந்தை பெரியார் சரணாலயம் - புதிய உயிரினங்களுக்கு புதிய இல்லம்!

X
By - Nandhinis Sub-Editor |16 May 2025 4:00 PM IST
தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம், ஈரோடு மாவட்டத்தின் கோபிசெட்டிப்பாளையம் மற்றும் அந்தியூர் தாலுக்களில் அமைந்துள்ளது.
தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் - புதிய உயிரினங்களுக்கு பாதுகாப்பு :
தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம், ஈரோடு மாவட்டத்தின் கோபிசெட்டிப்பாளையம் மற்றும் அந்தியூர் தாலுக்களில் அமைந்துள்ளது. 801.15 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயம், மேற்குத் தொடர்ச்சி மலைகளையும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளையும் இணைக்கும் பாலமாக செயல்படுகிறது. இது யானைகள் மற்றும் புலிகள் போன்ற உயிரினங்களுக்கு பாதுகாப்பான இடமாக அமைந்துள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu