நவீன தொழில்நுட்ப பயிற்சியில் 500 விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு! வாழை வளர்ப்பு பயிற்சி முகாம் வெற்றி!

நவீன தொழில்நுட்ப பயிற்சியில்  500 விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு!  வாழை வளர்ப்பு பயிற்சி முகாம் வெற்றி!
X
அந்தியூர் அருகே அண்ணாமடுவில் உள்ள பீப்பாகாரர் தோட்டத்தில் 'சத்யா பயோடெக்' நிறுவனம் திசு கலச்செயல்முறை வாழை வளர்ப்பு மையத்தை திறந்தது.

அந்தியூரில் திசு வளர்ப்பு வாழை மையம் திறப்பு – நவீன தொழில்நுட்ப பயிற்சியில் விவசாயிகள் ஆர்வம் :

அந்தியூர் அருகே அண்ணாமடுவில் உள்ள பீப்பாகாரர் தோட்டத்தில் 'சத்யா பயோடெக்' நிறுவனம் திசு கலச்செயல்முறை வாழை வளர்ப்பு மையத்தை திறந்தது. விழாவில் முதன்மை விஞ்ஞானிகள் அழகேசன், ஜெயபாஸ்கரன், சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். கதலி, நேந்திரம், ஜி-9, செவ்வாழை போன்ற ரகங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. மையத்தை நிறுவனர் உத்திரசாமி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். இயக்குநர் விக்ரமன் நன்றி கூறினார்.

Tags

Next Story
மனிதன் கனவு கண்ட காலத்தை இயந்திரம் உருவாக்கும் காட்சி – AIன் காலச்சுவடு!