80 அடி சாலை திட்டம் விரைவில் ஆரம்பம்

X
By - Nandhinis Sub-Editor |12 April 2025 11:00 AM IST
ஈரோடில், சாலையை இணைக்கும் 80 அடி சாலை திட்டம் விரைவில் செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு (பேட்டியா) நடத்திய கூட்டத்தில், பெரியார் நகர் வழியாக ரயில்வே ஸ்டேஷன்-மீனாட்சிசுந்தரனார் சாலையை இணைக்கும் 80 அடி சாலை திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது ஈரோடு மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். மேலும், தொழில் நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்ற அரசு உத்தரவை வரவேற்கும் வகையில், புதிய நிறுவனங்களுக்குப் பாடுபடுத்தும் விதமாக செயல்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu