விடுதியிலிருந்து மாயமான மாணவி - கல்லூரி மாணவி திடீரென காணாமல் போனது எப்படி?

X
By - Nandhinis Sub-Editor |14 May 2025 4:00 PM IST
கடந்த மே 5ம் தேதி மாலை, வீட்டுக்குச் சென்று வருகிறேன் என கூறி கிளம்பிய மாணவி, பல இடங்களில் விசாரித்தும் அவர் குறித்து தகவல் கிடைக்கவில்லை.
மாயமான மாணவி: விடுதியிலிருந்து கிளம்பியதில் தொடங்கி தடயமே இல்லாத கவலையான சம்பவம்!
இடம்: கல்லக்குறிச்சி மாவட்டம்
குருபீடம், சித்தாத்துார் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசனின் மகள் மனிஷா (17), எழுமாத்துார் அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகிறார். மொடக்குறிச்சியில் உள்ள பிற்படுத்தப்பட்ட மாணவியர் விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்தார்.
கடந்த மே 5ம் தேதி மாலை, “வீட்டுக்குச் சென்று வருகிறேன்” என கூறி கிளம்பிய மாணவி, வீடு எட்டவே இல்லை. பல இடங்களில் உறவினர்கள், தோழிகளிடம் விசாரித்தும் அவர் குறித்து தகவல் கிடைக்கவில்லை.
தந்தை வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் மொடக்குறிச்சி போலீசார் தேடுதல் வேட்டை மற்றும் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu