டிஜிபி உத்தரவின் படி 6 எஸ்.ஐ.க்களுக்கு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு

டிஜிபி உத்தரவின் படி 6 எஸ்.ஐ.க்களுக்கு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு
X
ஈரோடு மாவட்டத்தில், இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்கான உத்தரவை மாநில காவல் துறை தலைமை இயக்குநர் (DGP) வெளியிட்டுள்ளார்

ஈரோடு மாவட்டத்தில் 6 எஸ்.ஐ.க்களுக்கு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு – டிஜிபி உத்தரவு

தமிழக காவல்துறையில், 245 துணை ஆய்வாளர்களுக்கு (எஸ்.ஐ.) இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றி வந்த 6 அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் பெயர்கள் மற்றும் பணியிடங்கள் வருமாறு:

ராம்பிரபு – ஈரோடு தனிப்பிரிவு

சங்கர்

சகாதேவன்

பிரகாஷ் – ஈரோடு கியூ பிராஞ்ச்

ரம்யா – ஈரோடு C.B.C.I.D.

மேனகா – பொருளாதார குற்றப்பிரிவு, ஈரோடு

இந்த பதவி உயர்வுக்கான உத்தரவை மாநில காவல் துறை தலைமை இயக்குநர் (DGP) வெளியிட்டுள்ளார். பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்படுகிறது.

Tags

Next Story
application of ai in agriculture