"போரா? அமைதியா? பாகிஸ்தான் முடிவு பண்ணட்டும்!" – அண்ணாமலை எச்சரிக்கை!

X
By - Nandhinis Sub-Editor |17 May 2025 3:10 PM IST
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, பாகிஸ்தானுடன் இந்தியாவுக்கு போரால் தீர வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்குத் தயார் எனக் கூறினார்.
போர் வேண்டாம், ஆனா தயாராக இருக்கோம்! பாகிஸ்தான் முடிவு பண்ணட்டும் – அண்ணாமலை உரையாடல் ல்:
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, பாகிஸ்தானுடன் இந்தியாவுக்கு போரால் தீர வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்குத் தயார் எனக் கூறினார்.
அவர் கூறியது:
நாம் யாருடனும் போர் வேண்டாம் என்பதில்தான் நம்பிக்கை வைத்துள்ளோம். ஆனால் போருக்கு தயாராக இருக்கோம். தற்போது அமைதியாக இருக்க வேண்டிய முடிவு பாகிஸ்தான் கையில் உள்ளது. நம் பிரதமர் மோடி மன்னித்துள்ளார், ஆனால் அதை தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
இந்தக் கருத்துகள், தேசிய பாதுகாப்பு, பாகிஸ்தான் மீது கடும் எச்சரிக்கையாகவும், மக்கள் மத்தியில் தேசிய உணர்வைத் தூண்டும் வகையிலும் பரவி வருகின்றன.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu