மாயமான மகன்! – சித்தோடு பகுதியில் மிரளவைத்த சம்பவம்!கண்ணீரில் தாய்

X
By - Nandhinis Sub-Editor |13 May 2025 10:30 AM IST
சில மாதங்களாக மனநிலை பாதிப்பால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தவர் திடீரென வீட்டை விட்டு வெளியேறி பின் வீடு திரும்பவில்லை.
மாயமான மகன்… பதற்றத்தில் தாய்! சித்தோடு போலீசார் தீவிர விசாரணை :
பவானி அருகேயுள்ள சித்தோடு பகுதியில் பெருமாள்மலை, பெரியார் தெருவைச் சேர்ந்தவர் வீரக்குமார் (வயது 48), தறி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அவர், கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிப்பால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.
இந்த நிலையில், மே 8ம் தேதி அவர் திடீரென வீட்டை விட்டு வெளியேறியபோதுதான் பின்னர் திரும்பவில்லை. பலத்த பதற்றத்தில் உள்ள அவரது தாய் சரஸ்வதி, சித்தோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, வீரக்குமாரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu