/* */

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை: குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு.

HIGHLIGHTS

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை: குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு
X

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கடையம், ஆலங்குளம், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் இடியுடன் கூடிய மழை பெய்தது. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் குற்றாலத்தில் உள்ள பேரருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.

தொடர்ந்து குற்றாலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளிர்ச்சியான காலநிலை நிலவுவதால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வர தொடங்கி உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பகல் வேளைகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மாலை நேரத்தில் பெய்கின்ற மழை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Updated On: 13 April 2022 5:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  3. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  5. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  7. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  8. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  9. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  10. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி