ராமேஸ்வரம்: பக்தர்கள் நீராட இன்று முதல் அனுமதி

ராமேஸ்வரம்:  பக்தர்கள் நீராட இன்று முதல் அனுமதி
X
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட இன்று முதல் அனுமதி.

கொரோன தொற்று காரணமாக மார்ச் மாதம் முதல் தீர்த்த நீராட அரசு தடை விதித்தது. கொரோன நோய்தொற்று குறைந்ததை தொடர்ந்து பக்தர்கள் நீராட இன்று முதல் மீண்டும் அனுமதி அளித்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தீர்த்தம் நீராட வந்துள்ளனர்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்