எம்ஜிஆர் நினைவுதினம் அதிமுகவினர் மவுன ஊர்வலம்

X
By - A.Stalin, Reporter |24 Dec 2020 10:45 AM IST
விருதுநகரில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின்ன் 33 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் மவுன ஊர்வலமாக சென்று எம்ஜிஆர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
அதிமுகவை உருவாக்கிய முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 33 ஆவது ஆண்டு நினைவு தினம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக விருதுநகரில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து எம்ஜிஆர் சிலை வரை மவுன ஊர்வலமாக சென்றனர்.பின்னர் எம்ஜிஆர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu