/* */

தென்காசி விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சாரம் கனிமொழி பங்கேற்பு

தென்காசி விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சாரம் கனிமொழி பங்கேற்பு
X

தென்காசி மாவட்டத்தில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சாரத்தை கனிமொழி எம்.பி., துவக்கி வைத்தார்.

சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் பிரச்சாரத்தை தற்போதே துவக்கி விட்டன. அந்த வகையில்,தென்காசி மாவட்டத்தில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சாரத்தை கனிமொழி எம்.பி., துவக்கி வைத்தார்.

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சாரத்தில் தென்காசி வடக்கு மாவட்டத்தில் கனிமொழி பிரச்சாரத்தை தொடங்கினார், கரிவலம்வந்தநல்லூர் வந்த அவருக்கு மாவட்ட பொறுப்பாளர் துரை தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.தலைமை செயற்குழு உறுப்பினர் யு.எஸ்.டி சீனிவாசன், மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் அய்யாதுரைபாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆறுமுகச்சாமி, ஒன்றிய செயலாளர் சங்கர பாண்டியன், மற்றும் தேவதாஸ் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்

Updated On: 29 Dec 2020 5:21 AM GMT

Related News

Latest News

  1. மதுரை மாநகர்
    மதுரையில், பணப்பயன்கள் வழங்க முன்னாள் நகர கூட்டுறவு வங்கி பணியாளர்கள்...
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஹாக்கி கிளப் சார்பில் நாக்அவுட் ஹாக்கி போட்டிகள்..!
  3. சோழவந்தான்
    இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: மதிமுக துரை வைகோ நம்பிக்கை...!
  4. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் மோசமான நிலையில் இயக்கப்படும் அரசு நகர...
  5. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் மத்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர்...
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்ட நில முகவர்கள், தரகர்கள் நலச் சங்கத்தினர் எம்எல்ஏவிடம்...
  7. கும்மிடிப்பூண்டி
    திரிபுரசுந்தரி, திருவாலீஸ்வரர் திருக்கோயில் நூதன ஸ்த்துபி பிரிதிஷ்டை...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் ஒத்திகை பயிற்சி
  9. கோவை மாநகர்
    யானைக்கூட்டத்துடன் தாயை பார்க்க வந்த குட்டி யானை
  10. தொழில்நுட்பம்
    அரிய வான அணிவகுப்பில் ஆறு கிரகங்கள்: நாளை காணலாம்