/* */

பனை விதைகளை விதைத்த பாதியாத்திரை குழு

பனை விதைகளை விதைத்த பாதியாத்திரை குழு
X

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாரெட்டியார்பட்டி என்ற வெங்கடேஸ்வரபுரத்தில் உள்ள மக்கள் ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகனை தரிசித்து ஆசி பெற வேண்டி பாதையாத்திரையாக சென்று வருகின்றனர்.

இந்த ஆண்டு ரெட்டியார்பட்டி சிவராஜ் தலைமையில் குருசாமிரெட்டியார்பட்டி கபிலன் ஒருங்கிணைப்பில் 200 பக்தர்கள் 40 சிறுவர்கள் ரெட்டியார்பட்டியில் இருந்து நடை பயணமாக சென்றனர். அவர்கள் கையில் 1000 பனை விதைகள் எடுத்து சென்று வழியில் உள்ளஆற்றாங்கரை கால்வாய் கரை குளங்களின் கறைகளில் பனை விதைகளை நட்டு சென்றனர்.நடைபயணம் சென்ற முருக பக்தர்கள் பாரம்பரிய மரமான பனை மர விதைகளை நட்டு சென்றதை பொதுமக்களும் ஆன்மிக அன்பர்களும் சமுக ஆர்வலர்களும் பெரிதும் பாராட்டி முருகப் பத்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 30 Dec 2020 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?