/* */

இடஒதுக்கீடு வழங்கக்கோரி பாமக ஆர்ப்பாட்டம்

இடஒதுக்கீடு வழங்கக்கோரி  பாமக ஆர்ப்பாட்டம்
X

வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு 1951 ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை 38 ஆண்டுகளுக்கு ஒரே தொகுப்பாக இருந்தது. 1989ம் ஆண்டில் வன்னியர் சங்கத்தின் போராட்டத்தை தொடர்ந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய இட ஒதுக்கீட்டு பிரிவு உருவாக்கப்பட்டது. பின் 32 ஆண்டுகளாக அதே நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை இரண்டு தொகுப்புகளாக மட்டும் பிரித்து வழங்குவது எந்த வகையிலும் நியாயம் அல்ல. அது சமூகத்திற்கு வலு சேர்க்காது. வன்னியர் சங்கத்தின் 40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதற்கான ஆணையை அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் பாமகவினர் தெரிவித்தனர்.

Updated On: 7 Jan 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  6. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  7. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  9. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  10. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!