/* */

புல்வெளிகளில் படர்ந்த பனி பொதுமக்கள் ரசித்தனர்

புல்வெளிகளில் படர்ந்த பனி பொதுமக்கள் ரசித்தனர்
X

உதகை நகரில் முத்து போல் பனி நீர் விழுந்தது. இதை பொதுமக்கள் ரசித்து சென்றனர்.

ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்கள் வரை நீலகிரி மாவட்டத்தில் நீர் பனி மற்றும் உறைபனி தாக்கம் காணப்படும்.பெரும்பாலும் நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வந்த நிலையில் திடீரென காலநிலை மாறி புல்வெளிகளில் நீர் பனி படர்ந்திருந்தது. இதை சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல் உள்ளூர் மக்களும் கண்டு ரசித்தனர்.

Updated On: 6 Jan 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...