/* */

மொபட்- கார் மோதி விபத்து, தம்பதி பலி

மொபட்- கார் மோதி விபத்து, தம்பதி பலி
X

கரூரில் மொபட் மீது கார் மோதிய விபத்தில் வயதான தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (65) விவசாயி. இவர் தனது மனைவி மீனாட்சியுடன் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகேயுள்ள ஆவாரங்காட்டுபுதூரில் தனது மகள் வசந்தி வீட்டுக்கு மொபட் மூலம் சென்று கொண்டிருந்தனர். வேலாயுதம்பாளையம் ஆவாரங்காட்டுப்புதூர் பிரிவில் திரும்ப முயன்ற போது, பின்னால் பெங்களூரிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோதியது.இதில் படுகாயமடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸார் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் சுதர்சன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 10 Jan 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...