/* */

தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
X

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை பல மடங்காக உயர்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ளது புகழ் பெற்ற தோவாளை மலர் சந்தை. இங்கு கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் விளையும் மலர்கள் இந்த சந்தைக்கு கொண்டு வரப்பட்டு இங்கிருந்து தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் சிறப்பு சந்தை நடைபெற்றது,கடும் பனி பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்ததால் பூக்களின் விற்பனை கடுமையாக உயர்ந்து உள்ளது.அதன் படி ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை நான்காயிரம் ரூபாயாகவும் ஒரு கிலோ பிச்சிப்பூவின் விலை இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயாகவும் காணப்படுகிறது.இதே போன்று ரோஜா, அரளி, ஜவ்வந்தி உள்ளிட்ட அனைத்து பூக்களின் விளையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

Updated On: 25 Dec 2020 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  5. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  7. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  8. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  9. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  10. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்