You Searched For "Thenkasi news today"
சங்கரன்கோவில்
சங்கரன்கோவிலில் காவல்துறையினரை கண்டித்து இந்து அமைப்புகள்
சங்கரன்கோவிலில் காவல்துறையினரை கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி
சாதி சான்றிதழ் வழங்க கோரி தென்காசி ஆட்சியர் அலுவலகம் முன்
சாதி சான்றிதழ் வழங்க கோரி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாணவர்களுடன் பெற்றோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தென்காசி
தென்காசி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள்...
தென்காசி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் கர்ப்பிணி பெண்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
தென்காசி
சுரண்டையில் பழைய சாலையை அகற்றி விட்டு புதிய சாலை அமைக்க கோரிக்கை
சுரண்டை பஸ்நிலையத்திற்கு செல்லும் பழைய சாலையை முழுவதும் அகற்றி விட்டு புதிய சாலை அமைக்க வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் விரைவில் ஐ.டி. பார்க்-மாவட்ட ஆட்சியர் தகவல்
தென்காசி மாவட்டத்தில் விரைவில் ஐ.டி. பார்க் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆலங்குளம்
ஆலங்குளம் அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு
ஆலங்குளம் அருகே கிணறு தோண்டும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடையநல்லூர்
தமிழக கேரளா எல்லைப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 70 பேர் கைது
கனிம வள கொள்ளையை தடுப்பதற்காக தமிழக கேரளா எல்லைப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 70 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி
தென்காசி மாவட்ட நீர்நிலைகளில் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு...
வடகிழக்கு பருவமழை முடிவடைந்துள்ள இச்சூழ்நிலையில் ஜனவரி 28.மற்றும் 29 ஆகிய தினங்களில் பறவைகள் கணக்கெடுக்கப்பட்டது
ஆலங்குளம்
ஆலங்குளம்: புதிய இடத்தில் காமராஜர் சிலைக்கு அடிக்கல் நாட்டு விழா
ஆலங்குளத்தில் புதிய இடத்தில் காமராஜர் சிலைக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் இன்று குடியரசு தின விழா கொண்டாட்டம்
தென்காசி மாவட்டத்தில் இன்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தென்காசி
அரசின் உதவிக்காக காத்து இருக்கும் மாற்றுத்திறனாளி சர்வதேச விளையாட்டு...
தென்காசியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சர்வதேச விளையாட்டு வீராங்கனை அரசின் உதவிக்காக காத்து இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தென்காசி
அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குழந்தைக்கு காலில் ...
தென்காசி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குழந்தைக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.