You Searched For "#wildlife"
அந்தியூர்
பர்கூர்: கால் சறுக்கி பள்ளத்தில் உருண்டு விழுந்து யானை பலி
பர்கூர் மலைப்பகுதியில் கால் சறுக்கி பள்ளத்தில் உருண்டு விழுந்து யானை பரிதாபமாக இறந்தது
ஆலங்குளம்
20 நாட்களாக முகாமிட்டுள்ள யானைக்கூட்டம்: தென்னை, வாழை சேதம்
கடையம் பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள், தென்னை, வாழை மரங்களைப் பிடுங்கி சேதப்படுத்தின.
பவானிசாகர்
ஆசனூர் அருகே சாலையோரம் முகாமிட்டு இருக்கும் காட்டு யானைகள்
சாலையோரம் முகாமிட்டு இருந்த காட்டு யானைகளின் அருகே ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுத்தவர்களை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
அந்தியூர்
அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் உயிருடன் மீட்பு
அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகளை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டு காட்டுக்குள் விட்டனர்.
பவானிசாகர்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது.
வாணியம்பாடி
விவசாய நிலத்தில் நுழைந்த காட்டு யானை: விடிய விடிய விரட்டிய கிராம...
வாணியம்பாடி அருகே விவசாய நிலங்களுக்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானையை கிராம மக்கள் விடிய விடிய விரட்டினர்.
உதகமண்டலம்
உதகை அணை பகுதியில் இறந்துகிடக்கும் கடா மான்கள்
10 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நீராதாரமாக உள்ள அணை பகுதியில் இறந்துகிடக்கும் கடா மான்களால் நீர் மாசுபடுவதாக மக்கள் வேதனை
குன்னூர்
கோத்தகிரியில் வாகனங்களை வழிமறித்த கரடி
தேயிலை தோட்டத்திலிருந்து தண்ணீா் தேடி சாலையில் உலா வந்த கரடியால் குடியிருப்பு வாசிகள் அச்சம் அடைந்துள்ளனா்.
பழநி
கொடைக்கானலில் உணவுக்காக சுற்றி திரியும் காட்டெருமைகள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நாளுக்கு நாள் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது, இந்நிலையில் வன விலங்குகளான காட்டெருமை, பன்றி, மான்,...
திருப்போரூர்
வனவிலங்குகள் தாகம் தணிக்க காப்புக்காடுகளில் தண்ணீர் நிரப்பும் பணி
செங்கல்பட்டு வனச்சரகக் காப்புக் காடுகளில் வாழும் வன விலங்குகளின் தாகம் தணிக்க, தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தொடக்கம்
அரூர்
வனப்பகுதிக்குள் தண்ணீர் தொட்டிகள் அமைத்த வனத்துறை
வனவிலங்குகள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்க வனப்பகுதிக்குள் தண்ணீர் தொட்டிகள் அமைத்த வனத்துறை
அந்தியூர்
அணையில் குளித்து கும்மாளமிடும் யானைகள்
அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையில் யானைகள் குளித்து கும்மாளமிடுகின்றனர்.