/* */

You Searched For "#wildlife"

பவானிசாகர்

ஆசனூர் அருகே சாலையோரம் முகாமிட்டு இருக்கும் காட்டு யானைகள்

சாலையோரம் முகாமிட்டு இருந்த காட்டு யானைகளின் அருகே ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுத்தவர்களை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

ஆசனூர் அருகே சாலையோரம் முகாமிட்டு இருக்கும் காட்டு யானைகள்
அந்தியூர்

அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் உயிருடன் மீட்பு

அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகளை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டு காட்டுக்குள் விட்டனர்.

அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் உயிருடன் மீட்பு
வாணியம்பாடி

விவசாய நிலத்தில் நுழைந்த காட்டு யானை: விடிய விடிய விரட்டிய கிராம...

வாணியம்பாடி அருகே விவசாய நிலங்களுக்குள்  நுழைந்த ஒற்றை காட்டு யானையை கிராம மக்கள் விடிய விடிய விரட்டினர்.

விவசாய நிலத்தில் நுழைந்த காட்டு யானை: விடிய விடிய விரட்டிய கிராம மக்கள்!
உதகமண்டலம்

உதகை அணை பகுதியில் இறந்துகிடக்கும் கடா மான்கள்

10 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நீராதாரமாக உள்ள அணை பகுதியில் இறந்துகிடக்கும் கடா மான்களால் நீர் மாசுபடுவதாக மக்கள் வேதனை

உதகை அணை பகுதியில் இறந்துகிடக்கும் கடா மான்கள்
பழநி

கொடைக்கானலில் உணவுக்காக சுற்றி திரியும் காட்டெருமைகள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நாளுக்கு நாள் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது, இந்நிலையில் வன விலங்குகளான காட்டெருமை, பன்றி, மான்,...

கொடைக்கானலில் உணவுக்காக சுற்றி திரியும் காட்டெருமைகள்
திருப்போரூர்

வனவிலங்குகள் தாகம் தணிக்க காப்புக்காடுகளில் தண்ணீர் நிரப்பும் பணி

செங்கல்பட்டு வனச்சரகக் காப்புக் காடுகளில் வாழும் வன விலங்குகளின் தாகம் தணிக்க, தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தொடக்கம்

வனவிலங்குகள் தாகம் தணிக்க காப்புக்காடுகளில் தண்ணீர் நிரப்பும் பணி
அரூர்

வனப்பகுதிக்குள் தண்ணீர் தொட்டிகள் அமைத்த வனத்துறை

வனவிலங்குகள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்க வனப்பகுதிக்குள் தண்ணீர் தொட்டிகள் அமைத்த வனத்துறை

வனப்பகுதிக்குள் தண்ணீர் தொட்டிகள் அமைத்த வனத்துறை