You Searched For "#two"
ஈரோடு
சென்னிமலை: மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
சென்னிமலை அருகே இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் முதியவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.
கந்தர்வக்கோட்டை
பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபர் அடித்துக்கொலை: உறவினர்கள் 2 பேர் கைது
வெங்கடேசன் என்பவர், பேருந்து நிலையத்தில் குழந்தையுடன் நின்றிருந்த சுகன்யாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது
திருநெல்வேலி
நெல்லையில் முன்விரோதம் காரணமாக இரு பிரிவினரிடையே மோதல், போலீஸ் எஸ்.பி...
நெல்லையில் முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. தகவல் அறிந்து வந்த மாவட்ட...
ஆவடி
ஆவடி: சைக்கிளில் சென்றவரிடம் மொபைல் போன் பறிப்பு: ஈடுபட்ட இருவர்
ஆவடியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரிடம் மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி: சூரப்பூண்டி சந்திப்பில் கஞ்சா கடத்திய இருவர் கைது;...
பாதிரிவேடு அருகே உள்ள சூரப்பூண்டி சந்திப்பில் வாகன சோதனையின் போது கஞ்சா கடத்திய 2 பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 14 கிலோ கஞ்சா பறிமுதல்...
திருத்தணி
டூவீலரில் 400 மதுபாட்டில்களை கடத்திய 2 பேர் திருத்தணியில் கைது!
ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு இருசக்கர வாகனத்தில் 400 மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 பேர் திருத்தணியில் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி
தென்காசி அருகே சாலை விபத்தில் அரசு டாக்டர்கள் இருவர் மரணம்-இருவர்...
தென்காசியில் இருந்து அம்பை செல்லும் சாலையில் எல்லைப்புளி அருகே மரத்தில் மோதி கார் ஒன்று விபத்துக்குள்ளானது
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: இருசக்கர வாகனத்தில் மது கடத்திய இருவர் கைது!
காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 95 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருத்தணி
மாம்பாக்கம் சத்திரம் பேருந்து நிலையத்தில் வழிப்பறி: இருவர் கைது!
மாம்பாக்கம் சத்திரம் பேருந்து நிலையத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
தூத்துக்குடி
முழு ஊரடங்கு விதிமீறல் 4020 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்-எஸ்பி...
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் அரிசிப்பை, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு
காலில் கட்டுப்போட்டு விமானத்தில் தங்கத்தை கடத்திய ஆசாமி
89 லட்சம் மதிப்புடைய தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.
சேந்தமங்கலம்
கொல்லிமலையில் வேன் மீது இருச்சக்கர வாகனம் மோதி இருவர் உயிரிழப்பு
கொல்லிமலை தெம்பலம் அருகே சுற்றுலா வாகனமும், இருசக்கர வாகனமும் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு,இராணிபேட்டை மாவட்டம் வாலாஜா...