/* */

You Searched For "#Tanjore"

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் 50% பேர்...

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் 50% பேர் இணைப்பு
ஒரத்தநாடு

பேரிடர் காலங்களில் கால்நடைகளின் மேலாண்மை: மருத்துவர்களுக்கு பயிற்சி

கால்நடைகளை பராமரித்தல் குறித்த தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டால் பேரிடர் காலங்களில் அதைப் பயன்படுத்த உதவும்

பேரிடர் காலங்களில் கால்நடைகளின் மேலாண்மை: மருத்துவர்களுக்கு பயிற்சி
ஒரத்தநாடு

யார் குரங்கு? தஞ்சை திருமண விழாவில் வி.கே. சசிகலா பரபரப்பு பேச்சு

குரங்கு போல் அ.தி.மு.க.வில் அவசரப்படக்கூடாது என தஞ்சை திருமண விழாவில் சசிகலா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யார் குரங்கு? தஞ்சை திருமண விழாவில் வி.கே. சசிகலா பரபரப்பு பேச்சு
கும்பகோணம்

தஞ்சை: வயல்களை மேம்படுத்துவதற்காக ஆட்டு கிடை போடும் வழக்கம்

தஞ்சை மாவட்டத்தில் வயல்களை உ இயற்கை உர வளத்துடன் மேம்படுத்துவதற்காக ஆட்டு கிடை போடும் வழக்கம் அதிகரித்து வருகிறது.

தஞ்சை: வயல்களை மேம்படுத்துவதற்காக ஆட்டு கிடை போடும் வழக்கம் அதிகரிப்பு
ஒரத்தநாடு

ஒரத்தநாடு அருகே மதுபோதையில் பாட்டில் குத்து: மூன்று பேர் கைது

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை பாட்டிலால் குத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஒரத்தநாடு அருகே மதுபோதையில் பாட்டில் குத்து: மூன்று பேர் கைது
தஞ்சாவூர்

தஞ்சையில் வியாபாரிகள் சாலை மறியல் போராட்டம்

தஞ்சையில் மாலை நேர அங்காடியை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு.

தஞ்சையில் வியாபாரிகள் சாலை மறியல் போராட்டம்
ஒரத்தநாடு

தஞ்சையில் தொடரும் கனமழை: ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

தொடர் கனமழையால் தஞ்சை மாவட்டம் காட்டூர், மடிகை, கக்கரை, அம்மாபேட்டை பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

தஞ்சையில் தொடரும் கனமழை: ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
தஞ்சாவூர்

தஞ்சை மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம்: முன்னாள் மாணவர்கள்...

1980-இல் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் சார்பில் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது

தஞ்சை மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம்: முன்னாள் மாணவர்கள் வழங்கல்
தமிழ்நாடு

75-ஆவது சுதந்திர ஆண்டுக் கொண்டாட்டப் புகைப்படக் கண்காட்சி தஞ்சையில்...

இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டுக் கொண்டாட்டம் சென்ற ஆகஸ்ட் மாதம் 15-08-2021 தேதி தொடங்கி 15-8-2022 வரை நடைபெறவுள்ளது.

75-ஆவது சுதந்திர ஆண்டுக் கொண்டாட்டப் புகைப்படக் கண்காட்சி தஞ்சையில் தொடக்கம்
கும்பகோணம்

மகளிருக்கு 33 % இடஒதுக்கீடு விவகாரம்: 100 இடங்களில் மாதர் சம்மேளம்...

33 % இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வலியுறுத்தி 6.9.2021 முதல் 12.9.2021 வரை 100 மையங்களில் பிரசாரம் நடத்தப்படவுள்ளது

மகளிருக்கு 33 % இடஒதுக்கீடு விவகாரம்:  100 இடங்களில் மாதர் சம்மேளம் பிரசாரம்
தஞ்சாவூர்

ஸ்மார்ட் திட்டம்: மின்விளக்குகளால் இரவில் ஒளிரும் தஞ்சாவூர் பாலம்

மேம்பாலத்தில் சுமார் 100 மீட்டர் நீளத்துக்கு பாலத்தின் கீழ்பகுதியில் டைனமிக் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் திட்டம்:   மின்விளக்குகளால்  இரவில் ஒளிரும் தஞ்சாவூர் பாலம்