You Searched For "#suicide"
சேந்தமங்கலம்
எருமப்பட்டி அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை
எருமப்பட்டி அருகே வயிற்றுவலியால் அவதிப்பட்ட பள்ளி மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆரணி
சந்தவாசல் அருகே மின் ஊழியர் விஷம் குடித்து தற்காெலை
மின் வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக வேலை பார்த்து வந்த ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பரமத்தி-வேலூர்
பரமத்திவேலூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
பரமத்திவேலூர் அருகே உடல்நலக்குறைவால் விரக்தியடைந்து பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தேனி
தேனியில் கால்நடை மருத்துவர் தூக்கிட்டு தற்காெலை
தேனி சமதர்மபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கால்நடை டாக்டர் குடும்ப பிரச்னையால் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல்
மது வாங்க மனைவி பணம் தர மறுப்பு: விரக்தியில் கணவர் தற்கொலை
மோகனூர் அருகே மது வாங்க மனைவி பணம் கொடுக்காததால், விரக்தியடைந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
ஈரோடு
அம்மாபேட்டை அருகே தறிப்பட்டறை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
அம்மாபேட்டை அருகே சிறைக்கு சென்று வந்த விரக்தியில் தறிப்பட்டறை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி
தேனி: லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
உடல்நலக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் அருகே விஷம் குடித்து மூதாட்டி உயிரிழப்பு
கோபிசெட்டிபாளையம் அருகே விஷம் குடித்து மூதாட்டி உயிரிழப்பு; முதியவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை
கிரிவலப்பாதையில் உள்ள கிணற்றில் குதித்து திருச்சி வாலிபர் தற்கொலை
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
செய்யாறு
மின்வாரிய கோபுரத்தில் தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை
தூசி அருகே மின்வாரிய கோபுரத்தில் தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல்
உடல் நலம் பாதிப்பால் விரக்தி: தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
நாமக்கல் அருகே உடல்நலம் சரியில்லாததால், விரக்தியடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
ஈரோடு
அந்தியூர் அருகே இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய பெண் கைது
அந்தியூர் அருகே இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.