/* */

You Searched For "#rain"

கீழ்பெண்ணாத்தூர்‎

பலத்த காற்றுடன் மழை: குளிர்ந்தது அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றிரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பலத்த காற்றுடன் மழை: குளிர்ந்தது அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை
குமாரபாளையம்

வாய்க்காலில் விழுந்த மரத்தை அகற்றுவதில் பொதுப்பணித்துறை மெத்தனம்

குமாரபாளையம் அருகே, காற்றில் வாய்க்காலில் விழுந்த மரத்தை அகற்றுவதில் பொதுப்பணித்துறை மெத்தனம் காட்டி வருகிறது.

வாய்க்காலில் விழுந்த மரத்தை அகற்றுவதில்  பொதுப்பணித்துறை மெத்தனம்
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் மழை: கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்தன

மயிலாடுதுறையில் கன மழையால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.

மயிலாடுதுறையில் மழை: கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்தன
ஈரோடு

பவானி அருகே சூறாவளி காற்றால் 10 லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதம்

பவானி அருகே சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக ரூ.10 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதமடைந்து இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

பவானி அருகே சூறாவளி காற்றால் 10 லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதம்
ஈரோடு

பவானி அருகே சூறாவளி காற்றுடன் மழை: 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

பவானி அருகே சூறைகாற்றுடன் பெய்த கனமழையால், கல்பாவி ஊராட்சியில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

பவானி அருகே சூறாவளி காற்றுடன் மழை: 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
திருவாடாணை

தொண்டி அருகே கொள்முதல் நிலையத்தில் 7000 நெல் மூடைகள் மழையில் நனைந்து...

தொண்டி அருகே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் தேக்கி வைப்பட்டிருந்த 7000 நெல் மூடைகள் மழையில் நனைந்து சேதமானது.

தொண்டி அருகே  கொள்முதல் நிலையத்தில் 7000 நெல் மூடைகள் மழையில் நனைந்து சேதம்
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் மக்களை மகிழ்வித்த நள்ளிரவு மழை, வான் மேக மூட்டம்

குமாரபாளையத்தில் நள்ளிரவு மழை மற்றும் நாள் முழுவதும் வான் மேக மூட்டம் மக்களை மகிழ்வித்தது.

குமாரபாளையத்தில் மக்களை மகிழ்வித்த நள்ளிரவு மழை, வான் மேக மூட்டம்
திருவாரூர்

தொடர் மழை: திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தொடர் மழையால், திருவாரூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று சனிக்கிழமையன்று, விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

தொடர் மழை: திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று விடுமுறை
திருவாரூர்

திருவாரூரில் மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று பெய்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன.

திருவாரூரில் மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம்